1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்கும் முன்னெச்சரிக்கை வழிகள்..!!

சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்கும் முன்னெச்சரிக்கை வழிகள்..!!

  சர்க்கரை நோய் வந்த பிறகு கட்டுப்படுத்துவது சிரமம். ஆனால் சிறிய பழக்கவழக்கங்களை மாற்றி முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டால், சர்க்கரை நோயைத் தடுக்க முடியும். உணவு பழக்கம் மரபணுமாற்றபட்ட வெள்ளை அரிசி, மைதா, வெள்ளைசர்க்கரை குறைத்து, நாட்டுரக அரிசி, கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களை சாப்பிடவும். நாட்டுவெல்லம்,

ஆரோக்கியம்
ஹீமோகுளோபின் குறைவுக்கு வீட்டிலேயே தீர்வு- இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க..!!

ஹீமோகுளோபின் குறைவுக்கு வீட்டிலேயே தீர்வு- இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க..!!

உடலில் வழக்கத்தை விட ஹீமோகுளோபின் அளவுகள் குறைந்து விட்டால் அதனை தான் இரத்த சோகை என்கிறோம்.       இந்த நோய், குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். “ஹீமோகுளோபின்” என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதமாகும், இது ஒருவரின் உடல்

ஆரோக்கியம்
ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா?.. தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க..!!

ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா?.. தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க..!!

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் முந்திரி பழத்தினை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம். முந்திரி பழம் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கலந்த முந்திரி பழமானது கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழமாகும். மென்மையான தோற்றம் கொண்ட இந்த பழத்தில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் இருக்கின்றது.

ஆரோக்கியம்
இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!

பொதுவாகவே இரவில் யாராவது காலை மசாஜ் செய்தால் இதமாக இருக்கும். இதனால் நீண்ட நேரம் தூக்கமும் வரும். உடலை பராமரிக்கும் போது முகம், முடி, உடல் மற்றும் நகங்கள் போதுமான அளவு அதிகமாக பராமரிப்பது வழக்கம். ஆனால் கால்களை பராமரிப்பதில்லை. பகலில் கால் பராமரிப்புக்கு போதுமான நேரம் இல்லை

ஆரோக்கியம்
பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

  சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கும் ஓரே காய் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கொடிவகையினைச் சேர்ந்த பாகற்காய் முதலில் இந்தியாவிலேயே தோன்றியது. அதன் பின்னரே

ஆரோக்கியம்
ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் வைத்திய குறிப்புகள்..!!

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் வைத்திய குறிப்புகள்..!!

  ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இரத்த உற்பத்திக்கு நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலதைக் கொடுப்பதுடன் உடலில் இரத்தம் அதிகமாக

ஆரோக்கியம்
உடல் உறுப்புகளும் அவை பாதிக்கப்படும் காரணங்களும்..!!

உடல் உறுப்புகளும் அவை பாதிக்கப்படும் காரணங்களும்..!!

வயிறு: அதிகாலையில் உணவு உண்ணாமல் இருந்தால் வயிறு பயப்படும். சிறுநீரகம்: 24 மணிநேரத்தில் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகம் பயப்படும். பித்தப்பை: இரவு 11 மணி வரை தூங்காமல் இருப்பதும், சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருப்பதும் பித்தப்பையைப் பாதிக்கும். சிறுகுடல்: குளிர்ந்த மற்றும் பழைய உணவுகளை

ஆரோக்கியம்
உடல் எடை குறைவு முதல் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் வரை அனைத்தையும் சரி செய்யும் அற்புதமான சாறு..!!

உடல் எடை குறைவு முதல் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் வரை அனைத்தையும் சரி செய்யும் அற்புதமான சாறு..!!

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணிச் சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்களை பார்ப்போம். வெள்ளைச் பூசணியில் வைட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க

ஆரோக்கியம்
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..??

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..??

தற்போது, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த ‘தேன்’ நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிடுவதால் கிட்டும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதனால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது

ஆரோக்கியம்
வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா..??

வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா..??

  பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகின் ஒரு பகுதியாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர்