1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
நீர்க்கடுப்பை நிமிடத்தில் போக்கும் வெங்காயம்..!!

நீர்க்கடுப்பை நிமிடத்தில் போக்கும் வெங்காயம்..!!

  வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லாசமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து

லைப் ஸ்டைல்
சங்குப்பூ..!! பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யும் ஒரே பூ..!!

சங்குப்பூ..!! பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யும் ஒரே பூ..!!

சங்குப்பூ! சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என

ஆரோக்கியம்
அற்புதம் நிறைந்த கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்..!!

அற்புதம் நிறைந்த கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்..!!

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது. * இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல்

லைப் ஸ்டைல்
வயதானவர்களை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரியுமா..??

வயதானவர்களை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரியுமா..??

வயதானவர்களை தனிமையும் பயமும் பீதியுமே அவர்களை சாகடிக்கிறது...இளவயது நோயாளிகளை கவனிப்பதற்க்கு உறவுகள் இருக்கிறது முதியவர்களின் நிலைமைதான் கவலைக்கிடம்,,,நிறைய வீடுகளில் நோய் உள்ள முதியவர்களை கவனிப்பதற்க்கு ஆட்களிலில்லை ...வயதான நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் இயற்கை மற்றும் மரபு மருத்துவத்தில் கவனிப்பு முறை மிக முக்கியம்,,.குழந்தையை கவனிப்பது போல வயதானவர்களை கவனிக்க வேண்டும்.,,வயதான

லைப் ஸ்டைல்
முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது ஏன்..??

முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது ஏன்..??

  பொதுவாக வயது முதிர்தல் என்பதை நாம் பிறந்த ஆண்டை கொண்டு கணிப்பித்து காலத்துக்கு முன்னமே நாம் முதிர்ந்து போகிறோம். 25, 30 வயது வரை நாம் நம்மை சிறப்பாக பேணி வருவதுவும் பின்னர் அப்படியே கை விட்டு விட்டு ஏனோ தானோ என்று வாழ முற்படும் பொழுது

லைப் ஸ்டைல்
மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்..!!

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்..!!

வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல், அதாவது இயற்கையான மேற்பரப்பில் கால்களில் எதையும் அணியாமல் நடைபயிற்சி செய்வது. இதை ஆங்கிலத்தில் எர்த்திங் என கூறுவர்.   வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது முறையான ரத்த ஓட்டத்துக்கும் நலவாழ்வுக்கும் இன்றியமையாதது என

லைப் ஸ்டைல்
சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்..!!

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்..!!

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்..... சோற்றுக் கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்களை பார்க்கலாம். மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 இதில் உள்ளன. அதனை தவிர வைட்டமின் A, E மற்றும் C இதில் உள்ளது. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக

ஆரோக்கியம்
மூட்டு வலி குறைக்க எளிய 10 வீட்டு வைத்தியங்கள்..!!

மூட்டு வலி குறைக்க எளிய 10 வீட்டு வைத்தியங்கள்..!!

மூட்டு வலி குறைக்க எளிய 10 வீட்டு வைத்தியங்கள் 1. மஞ்சள் பால் ஒரு கப் வெந்நீரில் அல்லது பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடிக்கவும். அழற்சி (inflammation) குறைக்க உதவும் 2. இஞ்சி இஞ்சி தேநீர் குடிக்கலாம் அல்லது உணவில் சேர்க்கலாம் வலி மற்றும் வீக்கம்

ஆரோக்கியம்
கொலஸ்ட்ரால், உடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க..!!

கொலஸ்ட்ரால், உடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க..!!

  பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு,

லைப் ஸ்டைல்
தெரு நாய்கள் உங்களை தாக்காமல் இருக்க சில வழிகாட்டல்கள்..!!

தெரு நாய்கள் உங்களை தாக்காமல் இருக்க சில வழிகாட்டல்கள்..!!

  முதலில் பயப்படதீர்கள்...ஏனெனில் நீங்கள் பயப்படும் போது உங்கள் உடம்பு சுரக்கும் அதிர்னலின் என்ற சுரப்பியின் வாசனையை நாய் மோப்பம் பிடிக்க வல்லது, ஆதலால் நீங்களாக நாய்கு சமிக்ஞை கொடுக்காதீர்கள். நாயை நீங்கள் கள்ளக் கண்ணால் கூட பார்க்காதீர்கள்...ஏனெனில் நாய் அதை ஒரு சவாலாகக் பார்க்க ஆரம்பிக்கும்... உங்கள்