சாம்பிராணி தூபம் போடுவதற்கு காரணம் என்னனு தெரியுமா?..
இந்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள் அகன்று லட்சுமி கடாட்சம் உண்டாகம் என்று நம்பப்படுகின்றது. மேலும் அனைத்து மதங்களும் கூட சாம்பிராணி தூபம் போட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. சாம்பிராணி




