இதை சில நிமிடங்கள் ஓதுக்கி படித்துவிடுங்கள்..!! ஒரு முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை கதை..!!
ஒரு முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை கதை... திருமணமாகி 35வருடங்கள். அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார். வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட




