1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
எலும்பு தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்..!!

எலும்பு தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்..!!

  வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக்

ஆரோக்கியம்
ரத்தம் மூலத்திற்கான மருந்து தயாரிப்பது எப்படி..??

ரத்தம் மூலத்திற்கான மருந்து தயாரிப்பது எப்படி..??

  பிரண்டையை பயன்படுத்தி ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.... தேவையான பொருட்கள்: பிரண்டை துண்டுகள், மிளகு பொடி, சுக்கு பொடி, நெய். பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு சதைப் பகுதியை எடுக்கவும். இதை புளி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, ஊறவைத்த

ஆரோக்கியம்
நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் !!

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் !!

  பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி

ஆரோக்கியம்
நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி..??

நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி..??

  உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் தேர்வு செய்ய வேண்டியது பாகற்காய் தான். இதனை உணவில் சேர்த்துக் கொல்வதனால் உடல் எடை விரைவாக குறைந்து விடுகிறது. பாகற்காயை ஏன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? பாகாற்காயில் அதிகளவான ஊட்டச்சத்துக்கலும் ஆரோக்கியமும் இருப்பதனால்

ஆரோக்கியம்
பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்..??

பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்..??

  பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். இந்த கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு

ஆரோக்கியம்
வெயில் காலத்தில் பாதிக்கும் நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?..

வெயில் காலத்தில் பாதிக்கும் நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?..

  கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்கள் வரை நீடிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கோவையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய்களில் இருந்து தப்பிக்கும்

ஆரோக்கியம்
சூரியக்கதிர்களால் இத்தனை பாதிப்புகளா..?? இதனால் யாருக்கு அதிகமாக பாதிப்பு..??

சூரியக்கதிர்களால் இத்தனை பாதிப்புகளா..?? இதனால் யாருக்கு அதிகமாக பாதிப்பு..??

  கோடைக் காலம் வந்துவிட்டால் குளிர்பானங்களை நாடிச் செல்லுதல், பருத்தி ஆடைகளை அணிதல், நீச்சல் என வாழ்க்கை முறையை மாற்றி விடுகிறோம். சூரியக்கதிர்கள் அதிகளவில் உடலில் படுவதால் சில நோய்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது. அத்துடன் சரும நிறத்திலும் மாற்றம் ஏற்படத் தான் செய்கிறது. இதிலிருந்து பாதுகாப்பதற்கு வெளியே

ஆரோக்கியம்
உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா?.. இதனை சாப்பிடுங்கள்..!!

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா?.. இதனை சாப்பிடுங்கள்..!!

  தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும். தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப் பால் – 1 ½ கப் தயிர் –

ஆரோக்கியம்
உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்… எப்படி செய்வது..??

உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்… எப்படி செய்வது..??

  கோடை காலங்களில் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவதால், நாம் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறோம். இதிலிருந்து விடுதலையாகி உங்கள் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க ’பானகம்’ சிறந்த சாய்ஸ். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பானகம் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையான பொருட்கள்

ஆரோக்கியம்
வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்… தீர்வுகளும்..!!

வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்… தீர்வுகளும்..!!

  பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும், ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க்கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது. உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும். அடிக்கடி