1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்.. அதிகமான சீரகம் எடுத்து கொண்டால் நெஞ்சு எரிச்சலுக்கும் இது வழிவகுக்கும். சீரகத்தை அதிகரித்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் இரண்டு வாரத்திற்கு முன்பாகவே சீரகத்தை தவிர்க்க வேண்டும் என

ஆரோக்கியம்
கிட்னியில் கல் உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

கிட்னியில் கல் உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட

லைப் ஸ்டைல்
கதை உண்மையா என்று ஆராய்ச்சி செய்யாதீங்க.. கருத்தைப் பாருங்கள்..!!

கதை உண்மையா என்று ஆராய்ச்சி செய்யாதீங்க.. கருத்தைப் பாருங்கள்..!!

  கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம்

ஆரோக்கியம்
தர்பை புல் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தர்பை புல் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அதக்கு இன்னொரு பக்கம் இருக்கு.. பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்.. தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும்

ஆரோக்கியம்
தொடர்ந்த 21 நாட்கள் செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..??

தொடர்ந்த 21 நாட்கள் செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..??

  செவ்வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்துவதோடு, அதிக நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது. மேலும், இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி ரத்த சோகையை நீக்குகிறது

ஆரோக்கியம்
புளியாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள்..!!

புளியாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள்..!!

  அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி,

ஆரோக்கியம்
கல்லீரலை சுத்தப்படுத்தும் ஜூஸ் செய்முறை..!!

கல்லீரலை சுத்தப்படுத்தும் ஜூஸ் செய்முறை..!!

  1.புதினா இலை ஒரு கைபிடி, கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, மூன்று பல் பூண்டு, ஒரு சின்ன துண்டு இஞ்சி,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி காலையில் குடிக்கும் போது கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். 2.ஜுஸ்சை வாரம் இருமுறை எடுத்துக்கொள்வது நல்லது 3.உடல்

ஆரோக்கியம்
ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரத்தின் கொழுந்து இலை நிரந்தர தீர்வு..!!

ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரத்தின் கொழுந்து இலை நிரந்தர தீர்வு..!!

  எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு

ஆரோக்கியம்
அதீத மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ..!!

அதீத மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ..!!

  முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவுகடந்த மருத்துவக் குணங்களைக் கொண்டவை. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி

ஆரோக்கியம்
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்..ஏன்..??

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்..ஏன்..??

  மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே.... நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம்