தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு உலக நடப்புகளை மக்கள் தெரிந்து கொண்டது செய்தித்தாள்கள் மூலமாக தான். தினமும் காலையில் எழுந்ததும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இன்றும் பல பேருக்கு இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்ததற்கு பிறகு அனைவரும் போனில் தான் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் 90ஸ் கிட்ஸ்களும் முந்தைய தலைமுறையினரான தாத்தா பாட்டி போன்றவரும் செய்தித்தாள்களில் செய்திகளை படிப்பது தான் விரும்புகின்றனர். அது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக கூட இருக்கிறது.
அதேபோல் ஒவ்வொரு செய்தித்தாளும் அச்சிடப்பட்டு வந்த பின்னர் இந்த நான்கு புள்ளிகள் ஒரே மாதிரி இருந்தால் அந்த செய்தித்தாள் எந்த தவறும் இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த நான்கு வண்ணப் புள்ளிகள் சரியாக இல்லாமல் மங்கலாக இருந்தோ ஒன்றுக்கு மேல் ஒன்று அச்சடிக்கப்பட்டு இருந்தாலும் அந்த செய்தி தாளில் Printing Mistake இருக்கிறது என்பதை எடுத்துக்கொண்டு அதை மாற்றம் செய்வார்கள். இவ்வாறு தான் செய்திதாளில் பிரின்டிங் மிஸ்டேக்கை கண்டுபிடிக்கிறார்கள்.




