1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமனம்-அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமனம்-அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

சீருடை தேர்வாணையம் தலைவராக ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை இயக்குனர் சுனில் குமார் நியமனம் இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.. தமிழ்நாட்டின் சீருடை தேர்வாணையம் தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் சுனில் குமார் அரசு அதிகாரிகளால் நியமனம் செய்யப்பட்டுள்ளார், இதனைக் கண்டித்து

அரசியல்
திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

திமுக தலைவரான கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.. இந்தியாவின் ஆற்றல்மிக்க தலைவரான கருணாநிதியின் நினைவைப்போற்றும் வகையில் நடைபெறும் விழா, கருணாநிதி கடந்து வந்த அரசியல், இலக்கியம், சமுதாய பங்களிப்பு, அளப்பரிய பங்கேற்புகள் அதிகம், 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக முன்னெடுக்கும் பொழுது கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும்,

அரசியல்
தள்ளிப்போகும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்?..

தள்ளிப்போகும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்?..

தள்ளிப்போகும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்?.. ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகே மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலோடு மகாராஷ்டிரா மற்றும்

அரசியல்
மகளிர் உதவி தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்ற பொய் தகவலின்படி கூட்டமாக திரண்ட மக்கள்..!!

மகளிர் உதவி தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்ற பொய் தகவலின்படி கூட்டமாக திரண்ட மக்கள்..!!

கலைஞர் மகளிர் உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கி வந்த நிலையில் சில மகளிர்களுக்கு இன்னும் உதவி தொகை கிடைக்கவில்லை, அவர்களுக்கு மீண்டும் ரூபாய் ஆயிரம் கிடைக்கும் என்றும் அவர்கள் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பொய் வதந்திகள் பரவ மக்கள் கூட்டகூட்டமாய் திரண்டனர்.. இத்திட்டமானது 15/09/2023 முதலமைச்சர்

அரசியல்
“அத்திக்கடவு” அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் முதலமைச்சர்..!!

“அத்திக்கடவு” அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் முதலமைச்சர்..!!

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் முழு மகிழ்ச்சி அடைகிறேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.. 1972-ல் தலைவர் கலைஞர் இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்று மும்முரமாக முயற்சித்தார், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பல ஆட்சி மாற்றங்களும் பல ஏற்ற இறக்கங்களையும் கடந்து வந்ததால் அதனை

அரசியல்
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி எம்பி மாதேஸ்வரனை சந்தித்தார்..!!

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி எம்பி மாதேஸ்வரனை சந்தித்தார்..!!

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிய மகேஸ்வரி அவர்கள் நாமக்கல் மாநகராட்சி எம்பி மாதேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் மாநகராட்சியாக அறிவித்து கடந்த இரு தினங்களாக மாநகராட்சியாங செயல் படுகிறது நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற மகேஸ்வரி அவர் நாமக்கல் எம்பி மாதேஸ்வரனை

அரசியல்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்..!!

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்..!!

தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை

அரசியல்
விஜய் கட்சியில் இணையும் 12 முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள்..!!

விஜய் கட்சியில் இணையும் 12 முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள்..!!

விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22ஆம் தேதி விஜய்யின் தவெக மாநாடு நடக்கவுள்ளது. மாநாட்டை முன்னிட்டு கட்சிக்கொடி, கொள்கைகள், தீர்மானங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில், தவெகவில் இணைய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, நாதக, தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுக, அதிமுக, காங்கிரஸ்

அரசியல்
தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு ரூபாய் 1000 பிச்சை..!!

தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு ரூபாய் 1000 பிச்சை..!!

தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு இதயமே இல்லாமல் வெறும் ஆயிரம் ரூபாயை பிச்சை போட்டுள்ளார் மோடி. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, தமிழகத்தில் பாஜகவுக்கு மக்களின் போட்டு பெரிதளவும் கிடைக்கவில்லை என்ற காரணத்தை மனதில் கொண்டு

அரசியல்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை தருகிறது பிரதமர் பேச்சு..!!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை தருகிறது பிரதமர் பேச்சு..!!

நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது உரையில் வேதனை தெரிவித்துள்ளார். நேற்று சுதந்திர தின நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறும் போது எனக்கு மனவேதனை தருவதாகவும், மேலும் தாய்மார்களுக்கு எதிரான குற்றங்களை குறித்து நம் சமூகம் சிந்திக்க