நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி..!!
சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்தை மாநகராட்சியாக மாற்றியுள்ள நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 14 இன்று நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த




