1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி..!!

நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி..!!

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்தை மாநகராட்சியாக மாற்றியுள்ள நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 14 இன்று நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த

அரசியல்
புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர் பட்டியில் கிராம சபை கூட்டம்..!!

புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர் பட்டியில் கிராம சபை கூட்டம்..!!

சுதந்திர தின நாளான இன்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கண்ணூர்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. 78 வந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சத்திரம் ஒன்றியம் கண்ணூர்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது, இந்த கிராம சபை கூட்டத்தின் போது

அரசியல்
இந்திய சுதந்திர தலைவர்களின் வரலாறு  காண்போம் வாருங்கள்..!!

இந்திய சுதந்திர தலைவர்களின் வரலாறு காண்போம் வாருங்கள்..!!

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக இந்திய மண்ணில் பிறந்த பலரும் போராடி பெற்ற சுதந்திரத்தை தான் இன்று நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். மகாத்மா காந்தி 1869 முதல் 1948 சுதந்திர போராட்டத்திற்காக போராடியவர் 1918 ல் சத்தியாகிரக போராட்டத்திலும் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தில் போராடியவர், அகிம்சை

அரசியல்
தமிழ்நாடு பேரவை கூட்டத்தில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி கலந்து கொண்டார்..!!

தமிழ்நாடு பேரவை கூட்டத்தில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி கலந்து கொண்டார்..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி அவர்கள் இன்று நடந்த தமிழ்நாடு பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார், மேலும் இதனை தொடர்ந்து. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு 2024-2025 ஆண்டிற்கான முதல் கட்ட கூட்டம் ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடந்தது, இந்த நிகழ்வில் சேந்தமங்கலம்

அரசியல்
நிதி நிறுவன மோசடி புகாரி தேவநாதன் யாதவ் கைது..!!

நிதி நிறுவன மோசடி புகாரி தேவநாதன் யாதவ் கைது..!!

நிதி நிறுவன மோசடி புகாரின் பேரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் சீட் பண்ட் நிறுவனத்தில் ரூ.524 கோடி மோசடி செய்த புகாரின் பேரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் இன்று குற்றவியல் பிரிவினரால் கைது

அரசியல்
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் கணவர் கைது..!!

நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் கணவர் கைது..!!

நாமக்கல் முன்னாள் சட்டமன்ற பொன் சரஸ்வதியின் கணவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.. நாமக்கல் மாவட்டம் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரான பொன் சரஸ்வதியின் கணவர் நேற்று இரவு திருப்பூரில் 10 மணி அளவில் நாமக்கல் திருச்செங்கோடு குற்றவியல் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தி

அரசியல்
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி எதுவாக இருக்கும்..!!

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி எதுவாக இருக்கும்..!!

தமிழகத்தில் அரசியலில் குதித்த தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான விஜய் அவர்களின் கட்சி கொடி விரைவில் வெளியிடப்படும். திருச்சி அல்லது மதுரையில் விஜய் தனது வெற்றி கழக மாநாட்டை நடத்துவார் என்ற நிலையில் அவர்களின் கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவரின் கட்சி கொடியின் நிறத்தை

அரசியல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியை அதிமுகவினர் முற்றுகை..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியை அதிமுகவினர் முற்றுகை..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் அதிமுகவினர் மற்றும் பல கட்சிகள் இணைந்து மனு சென்ற போது ஏற்க மறுத்த நகராட்சி தலைவர் கவிதா சங்கர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் திமுகவினர் மற்றும் பல கட்சிகள் இணைந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக வைத்து அதனை ராசிபுரம் நகராட்சி

அரசியல்
இதுவரை தெளிவாக தெரியவில்லை துணை முதலமைச்சர் பதிவிக்கு உதயநிதி ஸ்டாலினா..!!

இதுவரை தெளிவாக தெரியவில்லை துணை முதலமைச்சர் பதிவிக்கு உதயநிதி ஸ்டாலினா..!!

தற்சமயம் பரவலாக பேசிக் கொண்டிருவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக உள்ளாரா என்ற கேள்வி மக்கள் பலரின் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் ராமநாதபுரத்தில் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு

அரசியல்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்.. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர், "பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில்