1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் மாநகராட்சியாக அளிப்பு..!!

நாமக்கல் மாவட்டம் மாநகராட்சியாக அளிப்பு..!!

நாமக்கல் மாவட்டம் தனி மாநகராட்சியாக அறிவித்துள்ள நிலையில் இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டமாக இருந்து வந்த நிலையில் தனி மாநகராட்சியாக மாற்றியுள்ளது தமிழக அரசு, அதனை அதிகாரபூர்வமாக இன்றிலிருந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மக்களுக்கு தேவையான

தமிழகம்
குறைந்த வேகத்தில் உயரும் தங்க விலை..!! இன்றைய நிலவரம் இதோ..!!

குறைந்த வேகத்தில் உயரும் தங்க விலை..!! இன்றைய நிலவரம் இதோ..!!

சுங்கவரி குறைக்கப்பட்டதன் காரணமாக தங்கம் விலை எந்தளவுக்கு குறைய தொடங்கியதோ பின்பு அதே அளவிற்கு மீண்டும் உயர தொடங்குகியது. இதனால், நகை விரும்பிகள் நகைக்கடைகளுக்கு செல்வதற்கு தயக்கமுடன் இருக்கிறார்கள். இவ்வாறு, தொடர்ந்து தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, வரும் நாட்களிலும் தொடரும் என்று வல்லுநர் ஆனந்த்

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் விவசாயிகளுக்கு துவரை சாகுபடி மானியம்..!!

நாமக்கல் மாவட்டம் விவசாயிகளுக்கு துவரை சாகுபடி மானியம்..!!

நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதி விவசாய மக்களுக்கு துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண்மை உதவி இயக்குநர் பா.சித்ரா கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் துவரை சாகுபடி உற்பத்தி திறனை மேம்படுத்தவும் வகையில் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% விதை உயிரி

தமிழகம்
கடன் தொல்லையால் தம்பதிகள் மின்சாரம் தாக்கி தற்க்கொலை செய்துக் கொண்டனர்..!!

கடன் தொல்லையால் தம்பதிகள் மின்சாரம் தாக்கி தற்க்கொலை செய்துக் கொண்டனர்..!!

உலகில் பலரும் கடன் பிரச்சினையில் அவதிப்பட்டு வருகின்றனர் சில நேரங்களில் விபரித முடிவுகளையும் எடுத்து தங்களின் உயிர்களை மாய்த்து விடுகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடன் தொல்லையால் மின்சார கம்பிகளை பற்றி தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர், உயர் அழுத்த மின் கம்பியை பிடித்ததால் குமரேசன்-புவனேஸ்வரி

ஆரோக்கியம்
இன்று கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது..!!

இன்று கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு போட்ட கொல்லிமலை இயற்கை அழகும் மரங்களின் குறைச்சலும் காதுக்கு இனிமையும் மனதிற்கு குளுமையும் தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் கொல்லிமலையில் ஆடி 18 அன்று வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்து முடிந்ததை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளியூர்

சினிமா
தமிழகத்தை உலுக்கிய நடிகை சித்ராவின் மரணம்..!!

தமிழகத்தை உலுக்கிய நடிகை சித்ராவின் மரணம்..!!

வி.ஜே சித்ரா இவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்ணீரையும் கவலையையும் தந்து சென்றது வீஜே சித்ரா அவர்களின் மரணம் அவரின் கணவரால் நிகழப்பட்டது என்று ஹேமந்த் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் வைத்தது. மேலும் வி.ஜெ சித்ரா அவர்கள் 2013 ஆண்டு தொலைக்காட்சியில் நாடகம் மற்றும்

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா..!!

தமிழ்நாடு நுகர்வோர் கழகம் கீழ் நியாய விலை கடை ஆங்காங்கே இருக்கிறது அதில் தான் மக்களுக்கான ரேஷன் பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசுகள் என வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டிய நியாய விலை கடை கட்டிடத்தை அமைச்சர்

தமிழகம்
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே கார் மற்றும் லாரி மோதி 5 பேர் பலி..!!

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே கார் மற்றும் லாரி மோதி 5 பேர் பலி..!!

தற்சமயம் தமிழக முழுவதும் ஆங்காங்கே விபத்து ஏற்படுவது மிகவும் அதிகமாகி கொண்டு தான் வருகிறது, பைக் ரேஸ் என்ற பெயரில் பலரும் தங்களின் உயிரை பணயம் வைத்து வேகமாக சென்று விரைவில் மரணத்தை தொட்டு விடுகின்றனர் அதனை தொடர்ந்து. திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே ராமஞ்சேரி பகுதியில் லாரி

தமிழகம்
தமிழக அரசால் வழங்கும் திருமண உதவித் திட்டங்கள்..!!

தமிழக அரசால் வழங்கும் திருமண உதவித் திட்டங்கள்..!!

தமிழகத்தில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் திருமண தம்பதிகளுக்கு திருமண உதவித் திட்டங்கள் பற்றி காணலாம். திருமணத்திற்கு பத்தாம் வகுப்பு அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் 25 ஆயிரம் பணமும் ஒரு பவுன் நகையும் வழங்கப்படும், இதனை அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திட்டம் என்று அறிவித்துள்ளனர், மேலும்

தமிழகம்
பற்றி எரிந்த கார்கள்..!! மின்சாரப் பெட்டி வெடித்து விபத்து..!!

பற்றி எரிந்த கார்கள்..!! மின்சாரப் பெட்டி வெடித்து விபத்து..!!

பற்றி எரிந்த கார்கள்..!! மின்சாரப் பெட்டி வெடித்து விபத்து..!! சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நேற்று (ஆக.10) இரவு மின்தடை ஏற்பட்டதால் மின் ஊழியர்கள் சரி செய்து விட்டு சென்றுள்ளனர். கேபிளில் பிரச்சனை இருப்பதாக கூறிச்