1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
நீங்கள் வங்கிக்குச் செல்லாமல் KYC அப்டேட் செய்யலாம்..!! எப்படி தெரியுமா?..

நீங்கள் வங்கிக்குச் செல்லாமல் KYC அப்டேட் செய்யலாம்..!! எப்படி தெரியுமா?..

நீங்கள் வங்கிக்குச் செல்லாமல் KYC அப்டேட் செய்யலாம்..!! எப்படி தெரியுமா?.. KYC ஆவணங்களை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே அப்டேட் செய்ய முடியும். முதலில் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு Account No, Mobile No ஆகியவற்றை OTP-யுடன் சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும். பின்னர் நீங்கள் எந்த

தொழில்நுட்பம்
மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிக்க விருப்பமா?.. உடனே இதை பாருங்கள்..!!

மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிக்க விருப்பமா?.. உடனே இதை பாருங்கள்..!!

தற்போதைய கால கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நிதி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மியூச்சுவல் ஃபண்ட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏராளமான திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் சரியானதை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமானதாகும். குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸின் இந்த ஹைப்ரிட் ஃபண்டிலிருந்து முதலீட்டாளர்கள்

தொழில்நுட்பம்
SBI சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய போகிறீர்களா?.. அப்ப இந்த டிப்ஸா கண்டிப்பா  Follow பண்ணுங்க..!!

SBI சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய போகிறீர்களா?.. அப்ப இந்த டிப்ஸா கண்டிப்பா Follow பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் ஊதியத்தில் ஒரு பங்கை பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு முதலீடு செய்யும் போது அந்த திட்டத்தை பற்றி முழுமையாக நாம் அறிந்திருப்பது அவசியமாகும். அந்த வகையில், நீங்கள் SBI வங்கியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், இத்திட்டத்தில்  என்னென்னா பயன்கள்

தொழில்நுட்பம்
PF கணக்கு வச்சுருக்கீங்களா?.. UAN நம்பர் பெறுவது எப்படி தெரியுமா?..

PF கணக்கு வச்சுருக்கீங்களா?.. UAN நம்பர் பெறுவது எப்படி தெரியுமா?..

ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு UAN என்பது முக்கியமான ஒன்றாகும். UAN என்பது Universal Account Number ஆகும். இந்த

தொழில்நுட்பம்
ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி..!! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை..!!

ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி..!! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை..!!

தனி மனிதனின் முக்கிய ஆவணமான ஆதார் கார்டை புதுப்பிக்க அடுத்த ஆண்டு ஜூன் 14 தான் கடைசி என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. Aadhaar Card: ஆதார் அட்டை என்பது ஒருவர் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான 14 இலக்க எண்களை கொண்ட தனித்துவ அடையாள ஆவணமாகும்.

இந்தியா
PM கிசான் திட்டம்..!! இனி இது கட்டாயம்..!! முழு விவரங்களுடன்..!!

PM கிசான் திட்டம்..!! இனி இது கட்டாயம்..!! முழு விவரங்களுடன்..!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு  அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது

தொழில்நுட்பம்
LIC அசத்தல் சேமிப்பு திட்டம்..!! தினசரி ரூ.100/- சேமிக்கலாம் வாருங்கள்..!!

LIC அசத்தல் சேமிப்பு திட்டம்..!! தினசரி ரூ.100/- சேமிக்கலாம் வாருங்கள்..!!

சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட்ல் தினசரி ரூ.100 சேமிக்கும்

தொழில்நுட்பம்
உங்க ஆதார் அட்டையில் போட்டோ நல்லா இல்லையா?.. அப்போ உடனே மாத்துங்க..!!

உங்க ஆதார் அட்டையில் போட்டோ நல்லா இல்லையா?.. அப்போ உடனே மாத்துங்க..!!

தற்போதைய சூழலில் ஆதார் என்பது முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த அட்டையானது இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்த எண் ஆனது  வங்கிகள் முதல் ரேஷன் அட்டை  வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு முக்கியத்துவம்

இந்தியா
அரசு ஊழியர்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்பு சலுகை.!! எந்த ஒரு தொகையும் செலுத்த தேவையில்லை..!!

அரசு ஊழியர்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்பு சலுகை.!! எந்த ஒரு தொகையும் செலுத்த தேவையில்லை..!!

அரசு வேலைகள் பெரும்பாலும் தனியார் துறை வேலைகளை விட பாதுகாப்பானதாக மக்களிடையே கருதப்படுகின்றது. ஏனெனில் குறைந்த அபாயத்துடன் கூடிய நிலையான வேலை வாய்ப்பை வழங்கி, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பலன்களையும் அளிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, ஊழியர்களுக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது

தொழில்நுட்பம்
ஓய்வு காலத்தில் ஜம்முனு இருக்கணுமா?.. இப்போது இருந்தே இந்த திட்டத்தில் சேமிக்க ஸ்டார்ட் பண்ணுங்க..!!

ஓய்வு காலத்தில் ஜம்முனு இருக்கணுமா?.. இப்போது இருந்தே இந்த திட்டத்தில் சேமிக்க ஸ்டார்ட் பண்ணுங்க..!!

நிதி ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்குவதற்கும் “முறையான முதலீட்டு திட்டம்” (SIP) உதவுகிறது. மேலும், SIP திட்டத்தில்  மூலம் நீங்கள் சிறியதாக  முதலீடு செய்ய தொடங்கி அதிக வருமானத்தை உருவாக்கலாம். அதாவது மாதந்தோறும் ரூ.10,000 முதலீட்டுடன் SIP திட்டத்தைத் தொடங்கினால் இதற்கு ஆண்டுதோறும் 12% வருமானம் கிடைக்கும்.