1. Home
  2. தமிழகம்

Category: தொழில்நுட்பம்

தமிழகம்
முதலீடு செய்ய தகுந்த மாநிலமாக தமிழகம்..!!

முதலீடு செய்ய தகுந்த மாநிலமாக தமிழகம்..!!

தமிழகத்தில் முதலீட்டு ஈர்ப்பு திட்டத்தைக் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்று உள்ளார்.. அமெரிக்காவில் இருந்து பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்மொழிந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார், பிரான்சி கோவில் புலம் பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடியவர் வேற்றுமை என்னும்

தமிழகம்
இன்று முதல் சுங்கச்சாவடிகள் வரிவிதிப்பு உயர்வு..!!

இன்று முதல் சுங்கச்சாவடிகள் வரிவிதிப்பு உயர்வு..!!

தனியார் நிறுவனம் தமிழக அரசோடு ஒப்பந்தம் வைத்து நிலையில் 25 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளது, அதனை தொடர்ந்து செப்டம்பர் 1 இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்று முன்பே கூறி இருந்தபடி இன்றிலிருந்து செயல்பாட்டிற்கு வருகிறது.. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது,

இந்தியா
“செவ்வாய் மனிதன்” என்று அழைக்கப்படும் நெல்லை தமிழன்..!!

“செவ்வாய் மனிதன்” என்று அழைக்கப்படும் நெல்லை தமிழன்..!!

செவ்வாய் கிரகணத்தில் மனிதன் என்று அழைக்கப்படும் நெல்லை தமிழன் அருணன்.. விண்வெளி ஆராய்ச்சி துறையில் நாசா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாளர்களாக இஸ்ரோ உருவெடுத்து வருகிறது, இதில் இந்தியாவின் "மங்கள்யான்" விண்கலத்திற்கு பெரும் பங்கு உண்டு, அதன் இயக்குனராக இருந்தவர் நெல்லை தமிழன் அருணன் ஆவார் தமிழ் வழியில்

ஆரோக்கியம்
ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது..!!

ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது..!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு, தமிழ்நாடு வெளியிட்ட அரசாணையில் சிறந்த ஆசிரியர்கள் பிரிவில்

தமிழகம்
ஃபார்முலா கார் ரேஸ் நடத்த FIA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்..!!

ஃபார்முலா கார் ரேஸ் நடத்த FIA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்..!!

சென்னையில் ஃபார்முலா-4 கார் ரேஸ் நடக்க இருந்த நிலையில் ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் FIA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.. சென்னையில் ஃபார்முலா-4 கார் ரேஸ் நடக்க இருந்த நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், பிரதமர் மோடி மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான்

இந்தியா
பிஎஃப் கணக்கில் அவசர தேவைக்கு பணம் எடுப்பது எப்படி..!!

பிஎஃப் கணக்கில் அவசர தேவைக்கு பணம் எடுப்பது எப்படி..!!

நம் வேலை செய்யும் தனியார் நிறுவனமோ அல்லது அரசு நிறுவனமோ நமது சம்பளத்தில் bf என்று ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைப்பது வழக்கம் அதனை எப்படி நாம் அவசர காலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 60-J ன் படி

அரசியல்
வீட்டு கடன் வாங்க செயலியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு..!!

வீட்டு கடன் வாங்க செயலியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு..!!

இனி வீட்டு கடன் வாங்குவதற்கு ஸ்மார்ட் போன்கள் மூலம் செயலியை ஒற்றை பதிவிறக்கி பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழக கூட்டுறவுத்துறை கடன்களைப் பெற விண்ணப்பிப்பதற்கு கூட்டுறவு என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த செயலி மூலம் அதிகபட்சமாக ரூபாய் 75 லட்சம் வரை

அரசியல்
நாமக்கல் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது..!!

நாமக்கல் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது..!!

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது திடீர் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.. நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது, அந்த விழாவில் மத்திய அரசின் சார்பில் கால்நடை துறைக்கு 8 கால்நடை மருத்துவர் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளது,

ஆரோக்கியம்
பேப்பர் பேக் செய்வதன் மூலம் சிறந்த முதலீட்டை அடையலாம்..!!

பேப்பர் பேக் செய்வதன் மூலம் சிறந்த முதலீட்டை அடையலாம்..!!

இன்றைய காலகட்டங்களில் பலரும் பல தொழில்களை செய்து முதலீட்டை ஈட்டி வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் பேப்பர் பேக் செய்வதன் மூலம் சிறந்த முதலீட்டை பெற முடியும் என்றும் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.. பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடலுக்கு பெரும்

ஆன்மிகம்
காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

நாம் கோவிலிலோ அல்லது வீட்டிலோ பயன்படுத்தும் சாம்பிராணியின் மணமானது நாலா திசையிலும் வீசும் அதனை வீட்டில் இருந்தபடியே நம்மால் செய்ய முடியும்.. வீட்டில் இருந்தபடியே சாம்பிராணி செய்வது எழுது நாம் அன்றாட தெய்வங்களுக்கு பயன்படுத்தும் பூக்களை அல்லது காய்ந்த பூக்களை சேகரித்து நன்றாக வெயில் அதனை காய வைத்து,