1. Home
  2. ஆரோக்கியம்

Category: தொழில்நுட்பம்

ஆரோக்கியம்
ஸ்மார்ட் ஃபோன்களை அப்பப்போது ஸ்விட்ச் ஆப் செய்வது நல்லது..!!

ஸ்மார்ட் ஃபோன்களை அப்பப்போது ஸ்விட்ச் ஆப் செய்வது நல்லது..!!

இன்றைய தலைமுறையினர் பலரும் ஸ்மார்ட் ஃபோன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் இதனால் எவ்வளவு பாதிப்புகள் என்று அறிவதே இல்லை.. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதனால் கண்களுக்கு உடலுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது, இதனை தொடர்ந்து ஸ்மார்ட் ஃபோன்களை அப்போது ஆஃப்

ஆரோக்கியம்
தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் இரண்டுக்கும் மேல் இருந்தால் வட்டி கிடையாது..!!

தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் இரண்டுக்கும் மேல் இருந்தால் வட்டி கிடையாது..!!

தமிழகத்தில் தபால் துறையில் சேமிப்பு திட்டங்கள் பல அமல்படுத்தி வந்த நிலையில் வீட்டில் இருவருக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் இருக்கும் பட்சத்தில் மூன்றாவது நபருக்கு வட்டி வழங்கப்படாது என அறிவித்துள்ளது.. தபால் நிலையத்தில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதில் சிறியவர் முதல் பெரியவர் வரை செல்வமகள் திட்டம்

அரசியல்
பழனி அருகே குறைதீர் கூட்டத்தில் மக்கள் தர்ணா.!!

பழனி அருகே குறைதீர் கூட்டத்தில் மக்கள் தர்ணா.!!

பழனி அருகே குறைத்தீட்டு கூட்டத்தில் மக்கள் தர்னாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.. பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆகஸ்ட் 27 நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்தில் மக்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு வந்தனர், சுமார் 1500 ஏக்கர் ழ விவசாய நிலங்களை கையகப்படுத்தி வைத்திருந்த சூழலில்

அரசியல்
திமுக எம்பி ஜெகத் ராட்சகனுக்கு அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு..!!

திமுக எம்பி ஜெகத் ராட்சகனுக்கு அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு..!!

பலரும் சட்ட விரோதமாக பணங்களை பதுக்கி வைப்பதும் சட்டவிரோன்களுக்கு எதிராக பணங்களை கையாள்வதுமாக இருக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை அந்தப் பணத்தினை கண்டறிந்து அவற்றை கைப்பற்றுகின்றனர் அந்த வகையில் திமுக எம்பி ஜெகத்ரட்சனுக்கு அமலாக்கத்துறை உத்தரவு.. ரிசர்வ் வங்கியிடம் உத்தரவு பெறாமல் சிங்கப்பூர் மற்றும் வெளிநாடு பங்கு சந்தைகளை கையாள்வதற்கும்

அரசியல்
குட் நியூஸ் :  தமிழகத்திற்கு இரண்டு வந்தே பாரத் ரயில்..!!

குட் நியூஸ் : தமிழகத்திற்கு இரண்டு வந்தே பாரத் ரயில்..!!

தமிழகத்திற்கு பல இடங்களில் இருந்து ரயில் சேவை இருக்கின்ற வேளையில் புதிதாக இரண்டு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியுள்ளது... தமிழகத்தில் புதிய இரண்டு வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 31 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார், முதல் ரயில் எழும்பூர் முதல்

இந்தியா
செப்டம்பர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!!

செப்டம்பர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!!

செப்டம்பர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!! ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது..!! செப்டம்பர் மாதம் வங்கி விடுமுறை தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அடுத்த மாதம், மொத்தம் 15 நாட்கள் விடுமுறை உள்ளது. இந்த விடுமுறை உள்ளூர் விழாக்கள் காரணமாக மாநிலத்திற்கு

தொழில்நுட்பம்
LIC ஜீவன் சாந்தி..!! வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.9,560 பென்ஷன்..!!

LIC ஜீவன் சாந்தி..!! வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.9,560 பென்ஷன்..!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம்.

jobnews
தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்படும் IT ஊழியர்கள்..!! காரணம் இது தானா..!!

தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்படும் IT ஊழியர்கள்..!! காரணம் இது தானா..!!

தற்போதைய காலகட்டத்தில் புதிய தொழில்நுட்பம் இல்லாமல் எந்த துறையும் இயங்குவது இல்லை. அந்த வகையில், தகவல் தொழில் நுட்பத்தை முதன்மையாக கொண்டு இயங்கி வருவது IT துறையாகும். 2024 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கடந்த 8 மாதங்களில் மட்டும் 1,32,000 IT பணியாளர்கள் பணி நீக்கம்

ஆரோக்கியம்
இந்தியாவில் காலராக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!!

இந்தியாவில் காலராக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!!

ஆதிகாலத்தில் இருந்து காலராவுக்கு தடுப்பு மருந்து இல்லாததால் மக்கள் பலரும் அவதிப்பட்டு வந்தனர் இந்த நிலையில் தற்போது கலராவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.. காலராவை தடுப்பதற்கான ஹில்கால் என்ற மருந்தினை பாரத் பயோடேக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் காலரா நோயை கட்டுப்படுத்துவதற்கான

இந்தியா
ஷாக் : பங்குச்சந்தை முதலீடு எடுக்கலாம் என்று பலரும் ஏமாத்தி வருகின்றனர்..!!

ஷாக் : பங்குச்சந்தை முதலீடு எடுக்கலாம் என்று பலரும் ஏமாத்தி வருகின்றனர்..!!

அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று என்எஸ்இ வார்னிங் தெரிவித்துள்ளது.. பங்குச்சந்தை முதலீட்டிற்கு அதிக லாபம் உண்டு என்று தெரிவித்து அணுகுவோ வரை நம்ப வேண்டாம் என்று முதலீட்டாளர்கள் தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ எச்சரித்துள்ளது, டிஜிட்டல் முறையில் பலரும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க முடியும் என்றும் குறைவான