1. Home
  2. Uncategorized

Category: Uncategorized

Uncategorized
மலச்சிக்கல் – உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை..!!

மலச்சிக்கல் – உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை..!!

மலச்சிக்கல் - உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை லட்சக்கணக்கான மக்கள் சோர்வு, வயிற்று உப்பசம் அல்லது அசௌகரியத்துடன் நடமாடுகிறார்கள். ஆனால், இவற்றிற்குப் பின்னால் நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic Constipation) ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள் தினமும் மலம் கழிப்பவராக

அமானுஷ்ய சக்தி கொண்ட பிரசித்தி பெற்ற கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கம்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது எட்டுக்கை அம்மன் என்ற இக்கோயில். எட்டுக்கை அம்மன் என்ற தெய்வத்தின் மற்றொரு பெயர் கொல்லிப்பாவை. கொல்லிப்பாவை என்பதன் பொருள் தீய சக்தியில் இருந்து பாதுகாப்பவர் . ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி ,மந்திர கட்டுகள்

மனதை அடக்கும் வழிமுறை

கோவில்களில் அடிக்கும் மணி ஓசைகளிலிருந்து வரும் உம் என்ற சப்தங்களை நமதுபுருவ மத்தியில் கேட்பது போல பாவித்து உணர்ந்து கொண்டே இருந்தால் சில நாட்களில் வெண்மையான ஒளி வடிவமாக அங்கே காட்சி தரும். அதுவே ஜோதி வடிவம். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்ந்து நமது புரட்சித் துறவி 

நெற்றிக்கண் என்றால் என்ன?

நெற்றிக்கண் என்பது இறைவன் இருப்பிடம் ஆகிய இரண்டு கண்களின் இடையில் புருவம் மத்தியில் இருக்கும் நெற்றி நடு மையமாகும். நமது மனதை புருவம் மத்தியில் நிறுத்தி உலகில் நடைபெறும் பஞ்சபூத நிகழ்வுகளையும் புருவமத்தியின் வழியாக உணர்வது நெற்றிக்கண் திறப்பதற்கான வழிமுறையாகும்.. பஞ்சபூதம் என்பது நிலம், நீர் ,நெருப்பு ,காற்று

ஓஷோவின் மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை பார்வை

ஓசோ ஆன்மீக தேடலில் ஒரு தெளிவான உன்னதமான நிலையை மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை என்னும் தனது புத்தகத்தில் விவரிக்கிறார்.. அதாவது ஆன்மிகம் என்பது உள்ளதை உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.. உதாரணமாக நமது உடலில் ஏதாவது ஒரு நோய் அல்லது ஏதாவது ஒரு வலி ஏற்பட்டால்

ஆத்மா என்பது என்ன!

ஆத்மா என்பது நமது மனித உடலில் உள்ள மின்சாரம் போன்று இயங்கும் ஒரு ஒளியின் வடிவம்.. அதாவது ஒரு கார் இயக்கும் போது எப்படி காரின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் ஒரு ஓட்டுனரின் பிடியில் உள்ளதோ அது போன்று நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் நமது ஆத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளது."அவனின்றி

Uncategorized
உலகில் சில உணவுகளால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

உலகில் சில உணவுகளால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

உலகில் சில உணவுகளால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணங்கள்... உணவுகள் மட்டும் வாழ்க்கையின் முக்கியமான பகுதி இல்லை. உணவுகள் உயிர் வாழ்வதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் தான். உணவுகள் புதிய சமையலின் மூலம் மக்களை ஒன்றாக இணைக்கவும் உதவுகின்றன. அப்படிப்பட்ட உணவு சில சமயங்களில் மிகவும் அபாயகரமானதும் கூட. அளவுக்கு

Uncategorized
திருமணத்தின்போது மழை பெய்வது நல்ல சகுனமா..??

திருமணத்தின்போது மழை பெய்வது நல்ல சகுனமா..??

*திருமணத்தின்போது மழை பெய்வது நல்ல சகுனமா?* ஐந்து அறிவு வரை உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கங்களாய் திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து நல்லது, கெட்டதை அனுமானிப்பதே சகுனம் பார்ப்பது ஆகும். ஒவ்வொரு நல்ல செயல்களை தொடங்கும்போதும் நாம் சகுனம் பார்க்கின்றோம். அதேபோல், திருமண விழாவின்போதும் அதிக

Uncategorized
நெட்டி முறித்தல் ஆபத்தா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

நெட்டி முறித்தல் ஆபத்தா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

நெட்டி முறித்தல் ஆபத்தா? வேலை செய்து கொண்டிருக்கும் போதே, விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளைத்து `சொடக்கு’ எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும். இதை ‘நெட்டி முறித்தல்’, ‘உடல் முறித்தல்’ என்றெல்லாம் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, `சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள்.