1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
மதிய அமைச்சர் தகவல் நிமிடத்திற்கு மூன்று பைசா அழைப்பு கட்டணம்…!!

மதிய அமைச்சர் தகவல் நிமிடத்திற்கு மூன்று பைசா அழைப்பு கட்டணம்…!!

உலக அளவை கணக்கிடும் போது இந்தியாவில் மட்டும் தான் தொலைபேசிகள் அதிகம் என்றும் ஆனால் அதற்கான தொலைபேசி கட்டணம் குறைவு என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக அவர் பேசியபோது ஒரு நிமிடத்திற்கு அழைப்பு கட்டணம் 53 பைசாவாக மட்டும் இந்தியாவில்

ஆரோக்கியம்
அந்த ஒற்றை போட்டோவின் காணொளி உலகையே உலுக்கியது சமூக வலைதளம் எங்கும் தனது அன்பை கண்ணீரால் தெரிவித்தது …!!

அந்த ஒற்றை போட்டோவின் காணொளி உலகையே உலுக்கியது சமூக வலைதளம் எங்கும் தனது அன்பை கண்ணீரால் தெரிவித்தது …!!

தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது இதனால் பல உயிர் சேதாரங்கள் மற்றும் கால்நடை வீடுகள் என பல சேதாரங்கள் ஏற்பட்ட நிலையில் பல உயிர்கள் இறந்த நிலையிலும் இன்னும் மீட்பு பணி தீவிரம் அடைந்து கொண்டுதான் இருக்கிறது பேரிடர் மேலாண்மை குழுவை கொண்டு

இந்தியா
கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!

கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!

விவசாயம் மற்றும் விவசாயிகள் பெரிதும் கால்நடைகளை நம்பியும் விவசாயத்தை நம்பியும் வாழ்க்கை நடத்துகின்றனர், இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை சேகரிக்க உள்ளது, இதன் காரணம் நாட்டில் உள்ள கால்நடைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கும் விவசாயிகளை மேம்படுத்தும்

ஆரோக்கியம்
உணவில் சேர்க்கப்படும் உப்பில் எந்த உப்பு சிறந்தது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது..!!

உணவில் சேர்க்கப்படும் உப்பில் எந்த உப்பு சிறந்தது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது..!!

உலகம் முழுவதும் மனிதர்கள் எல்லாம் உணவில் உப்பு சேர்த்து உண்பது தான் வழக்கம் அப்படி இருக்கையில் நாம் சாப்பிடுவதில் எந்த உப்பு சிறந்த உப்பு என்றும், அந்த உப்பு நம் உடம்பில் நோய் நொடிகளை வராமல் இருப்பது எதுவென்று மருத்துவ ஆராய்ச்சி துறை கவுன்சில் (ஐ சி எம்

Flash Files
வருகின்ற 2027 ஆண்டுகளில் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என்று செய்தி எழுதுள்ளது..!!

வருகின்ற 2027 ஆண்டுகளில் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என்று செய்தி எழுதுள்ளது..!!

இந்தியாவில் மின்சார பரிமாற்றத்தின் தேவை அதிகரித்து வருகின்றது போக்குவரத்து மற்றும் அத்யாவசிய தேவைகள் கூட மின்சாரம் இன்றி இயங்குவதில்லை மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இப்படி இருக்கையில் 2027 ஆம் ஆண்டு மின் வெட்டுகள் அபாயம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்து வெளிவந்துள்ளது.

இந்தியா
நடிகர் விக்ரம் நிதியுதவி…. கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவிற்க்கு ..!!

நடிகர் விக்ரம் நிதியுதவி…. கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவிற்க்கு ..!!

கேரளாவில் உள்ள வயநாட்டு பகுதியில் நலம் மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது, இதை தொடர்ந்து உலகம் முழுவதும் அனைத்து மக்களும் தன்னால் முடிந்த நிதி உதவிகளையும் மட்டும் உதவி செய்யும் நிலையில் தமிழ் திரையுலையும் முன்னணி நடிகர் விக்ரம் அவர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் 20 லட்சம் நிதி

இந்தியா
பெண்கள் எதற்கும் சலித்தவர்கள் அல்ல 7 மாத கருவை சுமந்து கொண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீராங்கனை..!!

பெண்கள் எதற்கும் சலித்தவர்கள் அல்ல 7 மாத கருவை சுமந்து கொண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீராங்கனை..!!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மிக விறுவிறுப்பாகவும் உலகையே திரும்பி பார்க்கும் அளவிற்கு எந்த நாடு வெல்லும் எந்த அளவிற்கு எதிர்பார்த்துக் கொண்டு புரிந்து தருணத்தில் எகிப்தி சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவர் தனது 7 மாத கருவை சுமந்து கொண்டு பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவரின்

அரசியல்
ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் ஆளுநர் பதவி நீடிக்கிறது ஆர்.என்.ரவி அவர்களுக்கு…!!

ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் ஆளுநர் பதவி நீடிக்கிறது ஆர்.என்.ரவி அவர்களுக்கு…!!

தமிழக கவர்னரான ஆர்.என் ரவி அவர்களின் பதவி காலம் இன்றோடு முடிவடைகிறது இதை தொடர்ந்து அவரது பதவி காலம் தொடருமா என்று கேள்விக்குறியான நிலையில், பிரதமர் மோடியும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சிலர் டெல்லியில் கலந்து யோசித்து பேசினார்கள். இது திரண்டு அங்கு நடக்கவிருக்கும் கவர்னர் மாநாட்டில்

உலகம்
ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்களின் நெஞ்சை உருக்கிய சம்பவம் கேரளா வயநாட்டில்..!!

ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்களின் நெஞ்சை உருக்கிய சம்பவம் கேரளா வயநாட்டில்..!!

கேரளா மாவட்டம் வயநாட்டில் நடந்த கோர நிலச்சரிவு சம்பவம் பெரிதும் மனதை உலுக்கியது, மேலும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வயநாட்டு சம்பவத்தை வீடியோவாக வெளிவிட்டார். மழை இன்னும் குறையவில்லை மக்களை மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று ஆம்புலன்ஸ் டிரைவர்

உலகம்
இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

சேலம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மேட்டூர் அணையில் இன்று காலை தண்ணீர் திறக்க இருந்த நிலையில் காலை 7 மணி அளவில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அளவு திறக்கப்பட்டது ஒட்டி எட்டு மணி அளவில் 1.25 லட்சம் கன அடி அளவாகவும், அது தொடர்ந்து மேட்டூர் அணை முழு