கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!! உண்மையான விளக்கம்..!!

கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!! உண்மையான விளக்கம்..!!

கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு “கோத்திறம் அறிந்து பெண் கொடு. பாத்திறம் அறிந்து பிச்சை இடு” என்பதே சரி. ‘கோ’த்திறம் – கோ என்றால் அரசன் என்று பொருள். கோத்திறம் என்றால் அரசனின் திறமை. ‘பா’த்திறம் – பா என்றால் பாடல் என்று பொருள். ஒரு மன்னனின் திறமையை அறிந்து அவனுக்கு பெண் கொடுக்க வேண்டும். அதே போல ஒரு மன்னம் தன்னுடைய அவையில் கவிபாடும் புலவர்களின் திறமைக்கு ஏற்ப அவன் பரிசு வழங்க வேண்டும்.

Read Previous

கர்ப்பிணிக்கு வளைகாப்பு கட்டாயம்.. காரணம் என்ன தெரியுமா?..

Read Next

படித்ததில் பிடித்தது: யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular