செம்பருத்தி பூவை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!!

செம்பருத்தி பூவை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!!

செம்பருத்தி பூ பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதீத ரத்தப்போக்கு பிரச்சனையை சரியாக்க பத்து செம்பருத்தி பூ இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூவை பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதயம் பலமாகும். தினமும் பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் வாய் புண்கள் குணமாகும்.

Read Previous

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை..!! உறவினர்கள் போராட்டம்..!!

Read Next

வைரலாகும் நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular