டிரம்ப்புடன் நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மச்சாடோ விருப்பம்..!!

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனவரி 3 அன்று அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதை அவர் ‘மைல்கல் சாதனை’ எனப் பாராட்டியுள்ளார். டிரம்ப் தகுதியானவர் என்றும், கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அவரது நடவடிக்கை மனித குலத்திற்கானது என்றும் மச்சாடோ கூறியுள்ளார்.

Read Previous

முட்டி வலிக்கு நிவாரணம் தரும் சட்னி – ஒருமுறை இப்படி செய்ங்க..!!

Read Next

புதிய திட்டத்தை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular