திருமணம் என்பது நீங்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு ஒப்பந்தம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

 

🔺️ உங்களால் விட்டுக்கொடுக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ உங்களால் மன்னிக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ நீங்கள் விரும்பிய ஒன்றை பிறருக்காக தியாகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ உங்கள் சுகம் மட்டும் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ நீங்கள் உங்கள் இஷ்டப்படி மட்டும் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள்

திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ நீங்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல்

கண்டபடி செலவழிப்பவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

 

🔺️ நீங்கள் நினைத்தது மாத்திரம் தான் நடக்க வேண்டுமென்ற கோட்பாட்டகல் நீங்கள் இருந்தால் திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ உங்கள் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ உங்களுக்காக மாத்திரம் வாழ வேண்டும் என்ற சுயநலம் கொண்டவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.

 

🔺️ திருமணம் என்பது நம் குணாதிசயங்கள் சோதிக்கப்படும் ஒரு பாசறையாகும்.

 

🔺️ திருமணம் என்பது, நாம் நமக்காக மட்டும் வாழும் வாழ்க்கையல்ல, நம்மோடு கை கோர்த்து வருவோருக்காகவும் வாழ்வதாகும்.

 

🔺️ திருமணம் என்பது பணிகளையும் அர்ப்பணிப்புக்களையும் பரிமாறிக் கொள்வதாகும்.

 

🔺️ தன் சுகத்தையும், தன் திருப்த்தியையும் மாத்திரம் பார்ப்பவர்கள் பயணத்தின் நடுவில் சோர்வடைந்து விடுவார்கள்.

 

🔺 ️திருமணம் என்பது ஒரு அழகான பந்தம் தான். ஆனால், யாரும் அது இலேசான பந்தம் என்று சொல்லவே இல்லை.

Read Previous

வீட்டிலேயே சுவையான மைசூர் பாகு செய்வது எப்படி..?? இல்லத்தரசிகளே கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பல நோய்களுக்கான ஒரே மருந்து இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular