நியூஸ் பேப்பரில் தின்பண்டம் விற்க தடை..!! வெளியான அதிரடி தகவல்..!!

நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதத்தில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

வெள்ளரிக்காயும் சுரைக்காயும்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்..!!

Read Next

கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்து?.. உண்மையா?.. அரசு விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular