பூசியது போக மீதமுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூண் ஓரத்தில் வைக்க கூடாது..!!

பூசியது போக மீதமுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூண் ஓரத்தில் வைக்க கூடாது..!! ஏன் தெரியுமா?..

கோயிலில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதத்தை சிலர் கோயிலின் தூண்-ல் வைத்துவிடுவார்கள். இப்படி செய்வது தவறு என்பதோடு பாவத்தை ஏற்படுத்தும். இறைவன் இருக்கும் புனிதமான இடத்தில் பிறரின் ஆடை, ஆபரணங்கள் மீது உங்கள் பார்வை செல்லக் கூடாது. இறைவனை முழுவதுமாக நினைத்து வணங்குவதை மட்டும் செய்யவும். கோயிலில் மற்றவர்களிடம் கோபமோ, எரிச்சலோ அடைய வேண்டாம், சாந்தமாக இருக்க வேண்டும்.

Read Previous

ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும்..!!

Read Next

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு..!! 1511 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular