அப்பா…
அப்பாவின் கைகள் சொரசொரப்பாக இருந்தாலும்.
அப்பாவின் மனசு மென்மையாக இருக்கும்.
தன் மகளைத் தூக்கும் போது தன்னுடைய சொரசொப்பான கை பட்டு அழுதுவிட்டால் என்ன செய்வது?
என்று தன் குழந்தையை தூக்காமல் எத்தனையோ அப்பாக்கள் இருக்கிறார்கள்..
அப்பா…
அப்பாவின் கைகள் சொரசொரப்பாக இருந்தாலும்.
அப்பாவின் மனசு மென்மையாக இருக்கும்.
தன் மகளைத் தூக்கும் போது தன்னுடைய சொரசொப்பான கை பட்டு அழுதுவிட்டால் என்ன செய்வது?
என்று தன் குழந்தையை தூக்காமல் எத்தனையோ அப்பாக்கள் இருக்கிறார்கள்..