அரசு பள்ளியில் பாலியல் தொல்லை.. 585 மாணவிகளிடம் விசாரணை..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் 2 ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சில மாணவிகள் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, 585 மாணவிகளிடம் கல்வித் துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து பல மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Read Previous

ஆண்மை குறைபாடு நிரந்தரமாக குணமாகுமாம்.. குணமாக்க ஒரு எளிதான மருத்துவம்..!!

Read Next

கொடூரம்.. மனைவியை கொன்று வீட்டின் அருகே புதைத்த கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular