அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் இருக்கக்கூடாது! – அமைச்சர் அருண்ராஜ்!

 

 

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே தவெக அரசின் முக்கிய நோக்கம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள புதிய அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள், தேவையான பணிகள் முடிந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Read Previous

திருச்சி பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறப்பு!

Read Next

பேருந்தில் இருந்து மாணவிகள் கீழே தள்ளப்பட்டதாக புகார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular