இடுப்பு வலியை போக்கும் இயற்கை வைத்தியம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

 

​தேவையான பொருட்கள்:

​வடித்த கஞ்சி: ஒரு கிளாஸ்
​பசு நெய்: 1 ஸ்பூன்
​சீரகத்தூள்: ஒரு சிட்டிகை

​செய்முறை:

1. ​முதலில் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆற வைவைத்துக்கொள்ளவும்.
2. ​கஞ்சி மிதமான சூட்டில் இருக்கும்போது ஒரு கிளாஸில் ஊற்றிக் கொகொள்ளவும்.
3. ​அதில் ஒரு ஸ்பூன் சுத்தமான பசு நெய் மற்றும் ஒரு சிட்டிகை சீரகத்தூள் சேசேர்க்கவும்.
4. ​இக்கலவையை நன்கு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், அதிக நேரம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் இடுப்பு வலி படிப்படியாக குறையும்.

இது எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத ஒரு எளிய வீட்டு வைத்தியமாகும்.

 

Read Previous

குழந்தைகளுக்கான சளி மற்றும் இருமலுக்கு நிவாரணி வேண்டுமா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை பானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular