இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 அப்ரண்டீஸ் பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!!

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) 750 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.14,000 முதல் ரூ.15,500 வரை ஸ்டைபெண்ட் (உதவித்தொகை) வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750.

முக்கிய அறிவிப்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு:

https://www.job.bank.in

Read Previous

410 ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

Read Next

கீல்வாதத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular