இளைஞரை கொடூரமாக கொன்ற வழக்கில் 6 பேர் கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஆக.30) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜ்கமல் என்பவர் மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அவர் தப்பிக்க முயன்ற நிலையில், அந்த கும்பல் ராஜ்கமலை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது. அவர்களை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பள்ளி சிறுவனை கடத்த முயற்சி.. வடமாநிலத்தவரை கட்டிவைத்து வெளுத்த மக்கள்..!!

Read Next

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றிய முழுமையான பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular