பஞ்சாப்: 16 வயது சிறுமி சாலையில் நின்றிருந்த போது காரில் வந்தவர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். உள்ளே வைத்து 2 பேர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் அண்ணன் பெயரை கூறியவாறு பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின்னர் சிறுமி கீழே இறக்கிவிடப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 23ஆம் தேதி நடந்த நிலையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றவாளிகளைப் போலீசார் தேடிவருகின்றனர்.




