காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஆக.8) காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Read Previous

காலையிலேயே சோகம்.. பிக்கப் வாகனம் மோதி 3 பேர் நிகழ்விடத்திலேயே பலி..!!

Read Next

அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு – நன்மைகள் இவ்வளவா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular