காலையிலேயே சோகம்.. பிக்கப் வாகனம் மோதி 3 பேர் நிகழ்விடத்திலேயே பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 08) அதிகாலையில் பிக்கப் வாகனம் – பைக் மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்தும், உயிரிழந்தோரின் விபரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

வரலட்சுமி பூஜை வழிபாடு: யார் யார் விரதம் இருக்கலாம்?..

Read Next

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular