கிட்னியை காக்கும் பெரு நெருஞ்சில் குடிநீர்..!!

Oplus_131072

கிட்னியை காக்கும் பெரு நெருஞ்சில் குடிநீர்

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி,

கிட்னியை தூய்மைப்படுத்த பெரு நெருஞ்சில் குடிநீரை பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்….

கைப்பிடி அளவு பெரு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி குடிநீராக பருகலாம்….

இந்த குடிநீரை 7 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடுமாம்…..

 

Read Previous

பலாப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

சோயாபீன் அடிக்கடி சாப்பிடலாமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular