குடிப்பழக்கத்தை நிறுத்த மருந்து..!! குடியை நிறுத்த சித்த வைத்தியம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

குடிப்பழக்கத்தை நிறுத்த மருந்து

 

குடியை நிறுத்த சித்த வைத்தியம்

 

இப்போதெல்லாம் குடிப்பழக்கம் நமது நாட்டிட் ன்

ஒரு கலாச்சாச் ரமாக மாறிவருகிறது.

 

ஆம் கல்யாணம், கெடாவெட்டு , கோவில் திருவிழாக்கள்

என விசேஷங்களில்

பெரும்பாலும் ஆண்கள் மது அருந்துகிறார்கள்.

 

ஏன் மரணம் நிகழ்ந்த

வீடாக இருந்தாலும் மது அருந்துகிறார்கள்.

 

இந்த குடிப்பழக்கமானது வேடிக்கை

விளையாட்டாக தொடங்கி,

மதுபோதை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி

பின்னர்

அதற்கு அடிமையாக்குகிறது.

 

போதையால் மாறிப்போன வாழ்க்கை

பல குடும்பங்களை

சின்னா பின்னமாக்கி

சீரழித்துத் கொண்டு இருப்பதை

நாம் தினசரி நேரில் கூட பார்த்ர்துக்

கொண்டே தான் இருக்கிறோம்.

 

இத்தகைய மது பிரியர்களை திருத்துவது எப்படி

என்று பலரும் யோசிப்போம்.

 

இந்த பதிவில்

தங்களுக்கு உதவும் வகை யில் குடியை நிறுத்த

சித்த வைத்தியம் சிலவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.

 

குடியை நிறுத்த வில்வ இலை:-

 

வில்வ இலை குடி பழக்கம் –

போதை மன்னர்களை திருத்த

வில்வ இலை ஒரு அற்புத

மருந்தாக பயன்படுகிறது

 

. சரி வில்வ இலையை பயன்படுத்தி இந்த குடிப்பழக்கத்தை

நிறுத்த மருந்து தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

இந்த கஷாயத்தை மதுக்கு

அடிமையானவர்கர் ள் அருந்தினால்

குடியை வெகு சீக்கிரம் நிறுத்திவிடலாம்.

 

சரி கஷாயம்

செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று பார்க்ர்கலாம் வாங்க.

 

தேவைப்படும் பொருட்கட் ள்:-

 

1. வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு

2. ஏலக்காய் – ஒன்று

3. கொத்தமல்லி விதை என்ற தனியா – ஒரு ஸ்பூன்

4. பனை வெல்லம் – தேவையான அளவு

5. தண்ணீர் – 200 மில்லி

 

குடியை நிறுத்த சித்த வைத்தியம் – பானம் செய்முறை:-

 

பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய

இரண்டையும் ஒன்றாக உரலில் சேர்த்து

நன்றாக இடித்துத் தூளாக எடுத்துக் கொள்ளுங்கள்.

 

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துத்

அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

 

பின் ஒரு கைப்பிடியளவு வில்வ இலையை

கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.

 

இடித்து வைத்துள்ள ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை தூள்

பொடியையும் நீரில் சேர்த்ர்து நன்றாக கொதிக்கவிடவும்.

 

இந்த கசாயம் நன்றாக கொதித்த பின்

அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி எடுத்துத்

கொள்ளுங்கள்.

 

பின் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து

குடிக்கும் சூட்டில்

குடிப்பழக்கம் உள்ள

நபர்களுக்கு கொடுக்கலாம்.

 

அல்லது ஆற வைத்தும் கொடுக்கலாம்

 

இவ்வாறு இந்த கசாயத்தை தொடர்ந்து 48 நாட்கட் ள் அருந்தி வர

குடிப்பழக்கத்தை எளிதாக நிறுத்திவிடலாம்.

 

இதை குடியை நிறுத்தும் மருந்து என்று சொல்லாமல்

குடிப்பதானால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை சரி செய்யும்

மூலிகை தேநீர் என்று

ஏமாற்றிக் கொடுப்பது நல்லது

 

குடியை நிறுத்த வில்வ இலை பொடி:-

 

 

இந்த வில்வ இலையை சுத்தம் செய்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து

கொள்ளுங்கள்.

 

நாட்டு மருந்துக் கடைகளில் ரெடிமேடகவும் தயார் நிலையில் பொடியாக கிடைக்கிறது

இந்த பொடியில் ஒரு ஸ்பூன் பொடியை 300 மில்லி நீரில் கலந்து

காலை வெறும் வயிற்றில்

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.

 

இவ்வாறு தொடர்ந்து

இந்த பானத்தை கொடுப்பதினால்

மது பழக்கத்தை அவர்களே மறந்துவிடுவார்கள்.

 

குடிமன்னர்கள்

இதையும் மீறி மது அருந்தினால்

அவர்கள் அருந்திய மது பானம் வாந்தியாக

வெளியேறிவிடும்.

 

ஆகவே திரும்ப மது அருந்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு

வராது.

Read Previous

அன்றும் இன்றும்.. மிக அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

வெளிநாட்டில் இருக்கும் தனது அன்பான கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular