குளிக்காமல் விளக்கேற்றலாமா..?? அனைவரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு..!!

Oplus_131072

  • குளிக்காமல் விளக்கேற்றலாமா?❓

காலையில் எழுந்தவுடன் கைகால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம். இது சாதாரண நிலை

ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோவில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டும்.

உடல்நிலை காரணமாக குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி கை கால் முகத்தை சுத்தமாக கழுவி விட்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றலாம்.

மாலை 5 மணி முதல் ஏழு மணி வரையிலான நேரத்தை விஷ்ணு முகூர்த்தம் என்பார்கள். இந்த நேரத்திலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

Read Previous

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்..?? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது..??

Read Next

எந்தப் பக்கம் தலை வைத்து படுத்தால் யோகம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular