இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் ஃபோன்களில் மூழ்கி விடுகின்றனர் அப்படி இருக்க குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவதனால் இதை நோய் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
குழந்தைகள் தொலைக்காட்சிகள் வீடியோ கேம்கள் மற்றும் மொபைல் ஃபோன்களுக்கு முன்னால் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்துவதற்கான சூழல் எழுந்துள்ளது. ஆம் கிழக்கு பின்னால் பல்கலைக்கழகத்தில் ஆண்டு ஒரு புதிய ஆய்வின்படி அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இளமை பருவத்தில் இதய பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அதாவது எடை மற்றும் ரத்த அழுத்தம் சாதாரண வரம்பிற்குள் இருந்தாலும் குழந்தை பருவத்தில் செயலற்ற தன்மை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது இந்த உட்கார்ந்து நேரத்தில் பெரும் பகுதி திரைக்கு உன்னால் செல்லிடப்பட்டது. மிகவும் தீவிரமாக எக்கோ கார்டியோகிராபி இளைஞர்களிடையே இதே எடை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது இதில் உட்கார்ந்து இருக்கும் நேரத்துடன் நேரடியாக தொடர்புடையது, அவர்கள் வயது வந்தவுடன் அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரித்து திரட்டப்பட்ட செயலாற்ற நேரம் மற்றும் இதய பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இந்த நேரடி தொடர்பு உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து சுயாதீனமாக செயல்படுகிறது மேலும் இதன் மூலம் குழந்தைகளுக்கு இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக சிறு வயதிலேயே ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




