குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்..!! கிணற்றில் கிடந்த சடலங்கள்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். வெங்கடேசன் (35) என்பவரது மனைவி கௌரி (30). இந்த தம்பதிக்கு கிஷோர் (5) மற்றும் தேவேஷ் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன. குடிக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த கௌரி, தனது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Read Previous

இடி தாக்கி 4 பெண்கள் பலி..!! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!!

Read Next

குறையொன்றும் இல்லை.. அருமையான சிறுகதை..!! உடனே படிங்க.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular