உத்தரப் பிரதேசம்: ஹரி என்ற நபர் தனது மனைவி ஆராதனா (40) உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஆராதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உடல் கடுமையாக சிதைந்து இதயம் சாலையில் விழுந்து சில வினாடிகள் துடித்து நின்றது. ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.




