எத்தனை உறவுகள் வாழ்வில் நுழைந்தாலும் தந்தை ஸ்தானத்தை யாரினாலும் நிரப்ப முடியாது.
#உறவுகள் என்று கூறிக்கொள்ள ஒரு உறவுக்கு ஈடாக இன்னொரு உறவு இருந்தாலும் ஒரு குழந்தை தந்தை ஒன்றுதான்.
ஒவ்வொரு வீட்டிலும் தனது #குழந்தைகளுக்காக , குடும்பத்திற்காக தினமும் அயாராது உழைப்பவரே தந்தை..
ஒவ்வொரு நிமிடமும் தனது குடும்பத்தை எண்ணியே வாழ்க்கையை தொலைகிறார்கள். அவர்களுக்காக அவர்களின் வாழ்வை வாழ்வதில்லை.
தனது கவலைகளை கூட அவர்கள் ஒரு போதும் காட்டிக்கொள்வதில்லை.
“உயிரேனும் உறவில் உன்னத உறவே #தந்தை”




