Oplus_131072
தலைமுடி உதிர்வை தடுக்க எளிய முறை!!!
வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சீரகம் 1ஸ்பூன் போட்டு இதை இரவில் நீரில் ஊற வைத்துவிடுங்கள்…..
மறு நாள் இந்த உ றவைத்த கலவையில் சிறிது சிறிது கறிவேப்பிலை கலந்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்..
இந்த கலவையை தலையில் தடவி ஒரு 15 -20 நிமிடங்கள் நன்கு ஊறிய பிறகு, நன்றாக தேய்த்து தலைமுடியை அலசுங்கள். ஷாம்பு பயன்படுத்த தேவையில்லை. வாரம் ஒரு முறை செய்தால் முடி அடர்த்தியாக வளரும் ஒருபோதும் முடி கொட்டாது……



