திருமணமான முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது முன்னாள் காதலியை, இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர் படேல் என்ற இளைஞரும், அஞ்சலி (23) என்ற இளம்பெண்ணும் காதலித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதில் ஆத்திரமடைந்த பல்பீர், சம்பவத்தன்று அஞ்சலியின் வீட்டிற்குச் சென்று, கொலை செய்துள்ளார். தப்பியோடிய பல்பீரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.

Read Previous

தமிழகம் முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ஆதார் அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular