தீபாவளி: எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் எது?..

தீபாவளி: எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் எது?..

தீபாவளியன்று காலை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை ‘கங்கா ஸ்நானம்’ என புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் கங்கை நதி அனைத்து நீர்நிலைகளிலும் உறைவதாக ஐதீகம். அனைவராலும் கங்கையில் நீராட முடியாது என்பதால், புனித நதிகளில் நீராடலாம். அதுவும் முடியாதவர்கள் வீட்டில் நீராட வேண்டும். அதிகாலை 3:30 மணி முதல் 6:00 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரமாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Read Previous

கங்குவா படத்தின் எடிட்டர் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல்..!!

Read Next

பழனி முருகன் கோயிலில் இத்தாலி நாட்டு பக்தர்கள் தரிசனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular