மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (அக்.23) கடைசி நாளாகும். இதற்கு விருப்பமுள்ள 10, 12, இளங்கலை, முதுகலை, பி.எட், எம்.எட் மற்றும் நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு https://nesms.tribal.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.




