மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் BBThanda-வைச் சேர்ந்தவர் மல்லேஷ் நாயக். இவருக்கும் மதுரா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளாக, மதுராவை மல்லேஷ் நாயக் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்த மதுரா மீது ஆத்திரமடைந்த மல்லேஷ் தனது மகன் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். படுகாயமடைந்த மதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Previous

எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.. அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?..

Read Next

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை..!! சம்பளம்: Rs.1,20,000/-..!! அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular