Oplus_131072
மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி…
இது கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீந்தில் கொடி கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினசரி சிறிதளவு பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் கோளாறுகளை தடுக்கும். வாரத்தில் 3–4 முறை சீந்தில் கொடி இலை சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். ( முதலில் ஐந்து மில்லி அளவு சாப்பிடுங்கள்.) அல்லது கஷாயமாக செய்து தினமும் 1 கப் குடிக்கலாம்…




