1) முதலில் நம்புங்கள் – பிறகு ஆண்டவனிடம் வேண்டுங்கள்.
2) முதலில் பேசுவதைக் கேளுங்கள் – பிறகு பேசுங்கள்.
3) முதலில் சம்பாதித்துக் கொள்ளுங்கள் – பிறகு செலவு செய்யுங்கள்.
4) முதலில் யோசியுங்கள் – பிறகு எழுதுங்கள்.
5) முடியாது என்று விடுவதற்கு முன்பு – முயற்சி செய்யுங்கள்.
6) இறப்பதற்கு முன்பு – வாழ்க்கையை வாழ்ந்துப் பாருங்கள்




