3 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை..!! உறவினரே கொன்றது அம்பலம்..!!

3 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை..!! உறவினரே கொன்றது அம்பலம்..!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் 3 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் சுஷாந்த் (22) என்பவரை போலீசார் நேற்று (நவ. 2) கைது செய்தனர். இந்நிலையில் கொலையாளி சிறுமியின் தூரத்து உறவினர் என தெரியவந்துள்ளது. சிறுமியின் தாயார் குற்றவாளியை தனது சகோதரராகவும், குடும்பத்தில் ஒருவர் போலவே பார்த்து வந்திருக்கிறார். அவர் இப்படி ஒரு கொடூரத்தை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read Previous

அரிசியை விட 200 மடங்கு கால்சியம் உள்ள தானியம்..!!

Read Next

கண் கலங்க வைக்கும் வெங்காயம்..!! இனி வெங்காயம் நறுக்கும் பொழுது கண்ணீரே வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular