உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறணுமா?. இப்படி வழிபடுங்கள்..!!

இறைவனிடம் குறைகளை முறையிடுவதை தவிர்த்து, முழு நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் வழிபடுவதே வேண்டுதல்கள் நிறைவேற சிறந்த வழியாகும். கோயிலுக்கு சென்றதும் மனதை அமைதிப்படுத்தி, கிடைத்த நன்மைகளுக்கு நன்றி கூறி, “நல்லதே நடக்கட்டும்” என்ற சரணாகதி உணர்வோடு வேண்டுவது அவசியம். இத்தகைய மனமாற்றமே எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, இறைவனின் அருளை பெற்று தரும் என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.

Read Previous

தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

Read Next

உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular