9, 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இனி 3 மொழிகள் படிப்பது கட்டாயம்..!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். 3-ஆவது மொழிக்கு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாது; அதற்குப் பதிலாக பள்ளிகளே உள்மதிப்பீட்டுத் தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

அதிமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கம்..!!

Read Next

நீட் தேர்வு ரத்து..!! மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular