முதல்வர் பாதுகாப்பில் திடீர் பரபரப்பு: 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!

 

சேலம் தொப்பூர் பகுதியில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் மது ஆகிய இருவர் திடீரென மயங்கி விழுந்தனர். ஏற்கெனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவரையும், அங்கிருந்த சக காவலர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Previous

மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு: சிக்கனமாக பயன்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்!

Read Next

மமிதா பைஜு ‘100 கோடி’ ஹாட்ரிக்: துல்கர் சல்மானுக்கு ஜோடியாகிறாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular