கடவுள் என்ற சொல்லின் விளக்கம்
(more…)
(more…)
(more…)
வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு சில பரிகாரத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் கடன் தொல்லையிலும், அதற்கு வட்டி கட்ட முடியாமலும் சிக்கித் திணறி வருகின்றனர். கடன் வாங்குவதற்கு வரவுக்கு மீறிய செலவுகள், ஆடம்பரமான வாழ்க்கை என்று பல
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில், நவக்கிரகங்களே மனிதர்கள் மீதும், உலகில் நடக்கும் நிகழ்வில் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. எந்த கோயிலுக்குச் சென்றாலும், மூலவரையும் பிற தெய்வங்களையும் தரிசித்த பிறகே, இறுதியாக நவகிரகத்தை
ஒரு சிலர் இவற்றை நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவார்கள். ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி என்பது யாருக்கெல்லாம் தெரியும். அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி. ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு
இந்த தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், வாசலில் நிற்கும் குலதெய்வம் கூட வீட்டிற்குள் வந்துவிடும். நம்முடைய குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்களை கூட உடனடியாக தீர்த்து வைக்கக் கூடிய சக்தி அந்த குல தெய்வத்திற்கு மட்டும்தான் உண்டு. குல தெய்வத்தை வழிபாடு செய்யவில்லை என்றால்
எழுந்தவுடன், முகம் அளம்பி விட்டு அல்லது குளித்து விட்டு வந்து வாசலில் சாணம் கலந்த நீரை தெளித்து கோலம் போட வேண்டும். அதே போல் மாலை நேரத்திலும் செய்ய வேண்டும். அப்படி கோலம் போடும் போது கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லிகொண்டே போடுவது சிறப்பு. *கங்கை நீரே*... *கோதாவரியே*...
1,குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும். 2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது. 3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது. 4. கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது. 5, சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது 6. எதையும்
இன்று மார்கழி மாதம் துவங்குகிறது. பொதுவாக மார்கழியை பீடை மாதம் என்கின்றனர். பீடு உடைய மாதம் என்பது தான் மருவி காலப்போக்கில் பீடை மாதம் என்றாகி விட்டது. பீடு என்றால் பெருமை. பெருமை உடைய மாதம் . தமிழ் மாதங்களில் 9 வது மாதமாக வரும் மார்கழி பெரும்
துளசி மிகவும் பவித்ரமானது; செல்வ கடாட்சத்தை வாரி வழங்கும் வல்லமை கொண்டது. புனிதம் மிகுந்த துளசி இருக்கும் வீட்டில் ஐஸ்வர்யத்துக்கு ஒருபோதும் குறை இருக்காது என்கின்றன ஞானநூல்கள். துளசி மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு, பூஜிப்பதை பத்ம புராணம் வரவேற்கிறது. ஜபம் செய்யும்போதும் துளசி மாலையைப் பயன்படுத்தலாம். கையில்