அமானுஷ்ய சக்தி கொண்ட பிரசித்தி பெற்ற கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கம்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது எட்டுக்கை அம்மன் என்ற இக்கோயில். எட்டுக்கை அம்மன் என்ற தெய்வத்தின் மற்றொரு பெயர் கொல்லிப்பாவை. கொல்லிப்பாவை என்பதன் பொருள் தீய சக்தியில் இருந்து பாதுகாப்பவர் . ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி ,மந்திர கட்டுகள்




