1. Home
  2. Uncategorized

Category: ஆன்மிகம்

அமானுஷ்ய சக்தி கொண்ட பிரசித்தி பெற்ற கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கம்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது எட்டுக்கை அம்மன் என்ற இக்கோயில். எட்டுக்கை அம்மன் என்ற தெய்வத்தின் மற்றொரு பெயர் கொல்லிப்பாவை. கொல்லிப்பாவை என்பதன் பொருள் தீய சக்தியில் இருந்து பாதுகாப்பவர் . ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி ,மந்திர கட்டுகள்

ஆன்மிகம்
நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது..??

நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது..??

  சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான். குரு எதுவும் சொல்லாமல், அவனை

ஆன்மிகம்
விளக்கில் மீதமாகும் பழைய எண்ணெய் மற்றும் திரியை மீண்டும் பயன்படுத்தலாமா..?? பூக்களைக் கொண்டு தீபத்தைக் குளிர வைக்கலாமா..??

விளக்கில் மீதமாகும் பழைய எண்ணெய் மற்றும் திரியை மீண்டும் பயன்படுத்தலாமா..?? பூக்களைக் கொண்டு தீபத்தைக் குளிர வைக்கலாமா..??

  தீபத்திலிருந்து ஒளி மட்டுமல்ல, இறை சாந்நித்தியமான சக்தியும் வெளிப்படும். அது அந்த வீட்டில் உள்ள சகல வஸ்துக்களையும் சென்றடையும். அப்படியான தீபம் பரிசுத்த மாக இருப்பது அவசியம் அல்லவா? ஆகவே, தினமும் புதுத் திரி, புது எண்ணெய் சேர்க்கும் விதம் விளக்கேற்றுவது மிகவும் சிறப்பாகும். விளக்குகளில் எண்ணெய்

ஆன்மிகம்
சூலாயுதத்தின் நுனியில் எலுமிச்சம் பழம் எதற்காக..?? தேவகனியின் ஆன்மிக ரகசியம்..!!

சூலாயுதத்தின் நுனியில் எலுமிச்சம் பழம் எதற்காக..?? தேவகனியின் ஆன்மிக ரகசியம்..!!

  இந்து கோவில்களின் முன்பகுதியில், அல்லது காவல் தெய்வங்களின் அருகில் சூலாயுதங்கள் பார்த்திருப்போம், அந்த சூலாயுதத்தின் மேல்பகுதியில் எலுமிச்சை குத்தப்பட்டிருக்கும் அல்லவா, அது ஏன் தெரியுமா? ஆன்மீகவாதிகள் எலுமிச்சம்பழத்தை தேவகனி என்று அழைப்பார்கள், நம் மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சைக்கு உண்டு. ஏனென்றால்

ஆன்மிகம்
எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ..?? அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும்..!!

எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ..?? அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும்..!!

  கடிகாரம் என்பது வெறும் நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாகவும் மாறுவதற்கு கூட, இந்த கடிகாரம் ஒரு காரணமாக இருக்கின்றது. இது நம்மில் பல பேருக்கு தெரியவில்லை. நம் வீட்டில் வரக்கூடிய கஷ்டத்திற்கு நாம் கடிகாரம் மாட்டியிருக்கும் திசையும், கூட ஒரு காரணமாக

ஆன்மிகம்
குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் பணக்கஷ்டம் நீங்க.. இந்த இலை கொண்டு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் பணக்கஷ்டம் நீங்க.. இந்த இலை கொண்டு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

வெறும் வாசனைக்கு மட்டுமே பயன்படுத்தி கொண்டிருக்கும் பிரிஞ்சி இலைகளில், அபாரமான மருத்துவ குணங்கள் உள்ளன.. அதேசமயம், ஆன்மீகத்தில் பிரிஞ்சி இலைகளுக்கு நிறைய முக்கியத்துவங்கள் உள்ளன.. பிரிஞ்சி இலைகள் செரிமானத்தை தூண்டக்கூடியது. சிறுநீரகத்தை காக்ககூடிய தலையாய பணிகளையும் இந்த இலைகள் செய்கின்றன.. முக்கியமாக, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அதனை கரைத்து

மனதை அடக்கும் வழிமுறை

கோவில்களில் அடிக்கும் மணி ஓசைகளிலிருந்து வரும் உம் என்ற சப்தங்களை நமதுபுருவ மத்தியில் கேட்பது போல பாவித்து உணர்ந்து கொண்டே இருந்தால் சில நாட்களில் வெண்மையான ஒளி வடிவமாக அங்கே காட்சி தரும். அதுவே ஜோதி வடிவம். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்ந்து நமது புரட்சித் துறவி 

நெற்றிக்கண் என்றால் என்ன?

நெற்றிக்கண் என்பது இறைவன் இருப்பிடம் ஆகிய இரண்டு கண்களின் இடையில் புருவம் மத்தியில் இருக்கும் நெற்றி நடு மையமாகும். நமது மனதை புருவம் மத்தியில் நிறுத்தி உலகில் நடைபெறும் பஞ்சபூத நிகழ்வுகளையும் புருவமத்தியின் வழியாக உணர்வது நெற்றிக்கண் திறப்பதற்கான வழிமுறையாகும்.. பஞ்சபூதம் என்பது நிலம், நீர் ,நெருப்பு ,காற்று

ஓஷோவின் மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை பார்வை

ஓசோ ஆன்மீக தேடலில் ஒரு தெளிவான உன்னதமான நிலையை மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை என்னும் தனது புத்தகத்தில் விவரிக்கிறார்.. அதாவது ஆன்மிகம் என்பது உள்ளதை உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.. உதாரணமாக நமது உடலில் ஏதாவது ஒரு நோய் அல்லது ஏதாவது ஒரு வலி ஏற்பட்டால்

ஆத்மா என்பது என்ன!

ஆத்மா என்பது நமது மனித உடலில் உள்ள மின்சாரம் போன்று இயங்கும் ஒரு ஒளியின் வடிவம்.. அதாவது ஒரு கார் இயக்கும் போது எப்படி காரின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் ஒரு ஓட்டுனரின் பிடியில் உள்ளதோ அது போன்று நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் நமது ஆத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளது."அவனின்றி